ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன வழிபாடு

ஒசூர் அடுத்த சின்னாறு கங்கம்மா கோயிலில், திரண்ட பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர்.

Update: 2018-09-08 03:36 GMT
ஒசூர் அடுத்த சின்னாறு கங்கம்மா கோயிலில், திரண்ட பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர். இப்படி 11 நாட்கள் இடைவிடாது ஒப்பாரி வைத்து வழிபட்டால், மும்மாரி மழை பெய்யும் என மக்கள் நம்புகின்றனர். விவசாயம், கால்நடை  வளர்ப்பு ஆகிய தொழில்கள் செழிக்க வேண்டி ஒப்பாரி வைத்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 
Tags:    

மேலும் செய்திகள்