குட்கா முறைகேடு விவகாரம்... "அமைச்சர் பதவிவிலக தேவையில்லை" - கடம்பூர் ராஜூ

குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக தேவையில்லை என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 15:20 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரம் - குருமலை இடையிலான சாலை பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளை, அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் பதவி விலக தேவையில்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்