உச்சி பிள்ளையார் கோவில் சதுர்த்தி விழா

கும்பகோணத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த நான்காம் தேதி துவங்கியது.

Update: 2018-09-07 04:38 GMT
கும்பகோணத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த நான்காம் தேதி துவங்கியது. முதல் நாள் ஏகாந்த கணபதியாகவும், இரண்டாம் நாள் சிவகணபதியாகவும், விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூன்றாம் நாளான நேற்று சயன கணபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். 10 நாள் நிகழ்ச்சியில்  மூஷிக வாகனத்தில் காவிரியில் விநாயகர் பெருமான் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்