பாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்

சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2018-09-06 23:31 GMT
சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள கோபால்டு லைன் 2-வது வீதியில் பயனற்று பூட்டி கிடந்த வீட்டின் வராண்டாவில் சுற்றித் திரிந்த பாம்பை, அப்பகுதியில் இருந்த பூனை ஒன்று உயிருடன் பிடித்தது.பின்னர் அந்த பாம்பை வாயில் கவ்வியபடி , அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு தாவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்