பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2018-09-06 14:19 GMT
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துமனையின் டாக்டர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட டாக்டர்கள் ஆஜராகாத நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தரப்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்