முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார்.

Update: 2018-09-05 16:03 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக   உருக்குலைந்த கேரளாவுக்கு தமிழகம் செய்த உதவிக்கு, திருவிதாங்கூர் இளவரசர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்