வேதாந்தா நிறுவனத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்

கடல்வளத்தை எடுப்பதற்கான அனுமதியை, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதால், மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவர்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-05 14:01 GMT
கடல்வளத்தை எடுப்பதற்கான அனுமதியை, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதால், மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவர்கள் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்