முக்கொம்பு மதகுகள் சீரமைப்பு பணி : ராணுவ பொறியியல் தொழில்நுட்பக் குழு ஆய்வு

முக்கொம்பு மேலணை மதகுகள் சீரமைக்கும் பணியை, மேஜர் அரவிந்தன் தலைமையிலான ராணுவ பொறியியல் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-09-04 14:25 GMT
முக்கொம்பு மேலணை மதகுகள் சீரமைக்கும் பணியை, மேஜர் அரவிந்தன் தலைமையிலான ராணுவ பொறியியல் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று இரவுக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்