பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

இளம்பெண் சோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2018-09-04 02:48 GMT
சோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இரவு, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் சோபியா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்து பேசியிருக்கலாம் - இயக்குநர் பாரதிராஜா

எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்த பேசி தங்கள் தரப்பு நியாயத்தை தமிழிசை தெரிவித்திருக்கலாம் என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்