மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Update: 2018-09-03 03:14 GMT
கொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்