விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர்

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

Update: 2018-08-31 11:04 GMT
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். பழனியப்பன்-கமலம் தம்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்தது குறித்து  மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததால், அமைச்சர் சரோஜா, மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்