16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-08-31 04:12 GMT
அரச்சலூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சரத்குமார், ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வேலை செய்யும் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் சரத்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்