ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பிஸ்கட் தண்ணீர் வழங்கிய போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2018-08-30 04:37 GMT
* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

* அதன் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கினர். மறுபுறம், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்