சுங்க கட்டணத்தை உயர்த்தும் திட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

Update: 2018-08-23 08:11 GMT
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், மீண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்