"கொள்ளிடம் ஆற்றின் கரை சீரமைக்கப்பட்டு வருகிறது" -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-21 03:55 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.அதனை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கொள்ளிடம் கரை சீரமைக்கப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்