பழைய கொள்ளிடம் ஆற்றில் சுற்றி வரும் முதலைகள்

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் சிதம்பரத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

Update: 2018-08-18 11:57 GMT
காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் சிதம்பரத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்த வெள்ள நீரில் ஏராளமான முதலைகள் சுற்றி வருகின்றன. முதலைகள் மற்றும் அதன் குட்டிகள் தண்ணீரில் சுற்றி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தண்ணீர் ஊருக்குள் புகுந்தால் முதலைகளும் உள்ளே வரும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்