மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் - எடப்பாடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-16 05:35 GMT
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் - எடப்பாடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக கோளநாயக்கன்பட்டி, கொறையூர், ரெட்டியூர், சாலையூர் போன்ற கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நீர் திறப்பின் காரணமாக சேலம், சங்ககிரி, எடப்பாடி பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்