13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடி ஓவியம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் , தனியார் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடியை வரைந்தனர்.

Update: 2018-08-15 05:46 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் , தனியார் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்ட தேசிய கொடியை வரைந்தனர். 130 மாணவர்கள் சேர்ந்து வரைந்த தேசிய கொடி ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்