கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜயகுமார் அஞ்சலி...

கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை - நடிகர் விஜயகுமார்

Update: 2018-08-10 14:21 GMT
சென்னை - மெரீனா அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், 3 - வது நாளாக மக்கள், கூட்டம் - கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்து, ஆண்களும் பெண்களும் மெரீனாவில் குவிந்தனர். பழங்கள் - பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி நினைவிடத்தில், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்