மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-10 11:59 GMT
மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மெரினா கடற்கரையில் சமாதி அமைப்பது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்