மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை - ஐந்தருவி பேரருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-09 09:11 GMT
* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

* இதனால் ஐந்தருவி மற்றும் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிகளை புகைப்படம் எடுத்து கொண்டு திரும்பி செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்