தனியார் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும்போது முறைகேடு நடந்துள்ளது - துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-08-03 10:36 GMT
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த முறைகேடு நடக்கவில்லை. உறுப்பு கல்லூரிகளில் தான்  நடந்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. படிப்பு முடிந்தும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முன்னர் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு இந்த பிரச்சினைக்கு காரணம்.ஊழல், முறைகேடுகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி-களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்துவதே எனது நோக்கம் என தெரிவித்துள்ளார் .


Tags:    

மேலும் செய்திகள்