2 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

விழுப்புரம் மற்றம் புதுக்கோட்டை மாவட்ட ரஜி​னி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-08-01 14:12 GMT
விழுப்புரம் மற்றம் புதுக்கோட்டை மாவட்ட ரஜி​னி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட செயலாளர், இணை மற்றும் துணை செயலாளர்கள், மற்றும் 5 அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஏ.ரஜினி இப்ராஹிம் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்