தொழிற்சாலைக் கழிவுகளால் தொற்றுநோயால் அவதிப்படும் கிராம மக்கள்

தொழிற்சாலைக் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில், கிராம மக்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறுகின்றனர்.

Update: 2018-07-29 06:53 GMT
சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ளது கருக்கல்வாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில், 18 குக்கிராமங்கள் உள்ளன. விளையும் பூமியாக இருந்த இந்த ஊராட்சியில், சமீப காலமாக, விவசாயம் அழிந்து வருகிறது. இங்குள்ள 350க்கும் மேற்பட்ட ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை
கெடுத்துவிட்டது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
Tags:    

மேலும் செய்திகள்