8 சவரன் நகை பறிப்பு - சிசிடிவி காமிராவில் பதிவான காட்சி

வீட்டின் முன் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 சவரன் நகையை ஹெல்மெட் அணிந்து வந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

Update: 2018-07-28 13:57 GMT
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக்கொண்டிருந்த மேகலா என்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் நகையை ஹெல்மெட் அணிந்து வந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். சிசிடிவி காமிரா காட்சியின் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க செங்குன்றம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்