நாளை சென்னை வருகிறார் வெங்கையா நாயுடு

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாளை பகல் 12:30 மணிக்கு சென்னை வருகிறார்.

Update: 2018-07-28 01:31 GMT
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாளை பகல் 12 . 30 மணிக்கு சென்னை வருகிறார். கோபாலபுரம் இல்லம் செல்லும் வெங்கையா நாயுடு, அங்கு கருணாநிதியின் உடல் நலன் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிகிறார். குடியரசு துணைத்தலைவரின் சென்னை வருகை, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்