"உபரி நீர் திறப்பு - மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

உபரி நீர் திறக்கப்பட்டால், அசம்பாவிதத்தை தவிர்க்க, பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-24 09:47 GMT
உபரி நீர் திறக்கப்பட்டால், அசம்பாவிதத்தை தவிர்க்க,  பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்