வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

காவிரி நீர் ஒரு வாரத்தில் நாகை மாவட்டத்தை சென்றடையும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Update: 2018-07-19 10:55 GMT
"வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை"

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு செல்வதற்கு முன்பாக அங்கு தூர் வாரும் பணிகள் நிறைவடையும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்