உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

துபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்.

Update: 2019-11-14 20:35 GMT
ஆடவர் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன் தங்கவேலு, ஒன்று புள்ளி 80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை தன்வசமாக்கினார். இதில் ஒன்று புள்ளி 83 மீட்டர் உயரம் தாண்டிய மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். இருவரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்