மே.இ.தீவுகள் அணிக்கு 196 ரன்கள் இலக்கு : சதம் விளாசினார், ரோகித் ஷர்மா

லக்னோவில் நடைபெற்று வரும் 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்தியா 196 ரன்களை, வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Update: 2018-11-06 16:00 GMT
லக்னோவில் நடைபெற்று வரும் 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்தியா 196 ரன்களை, வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற  மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 195 ரன்கள் எடுத்தது. அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் ஷர்மா, அவுட் ஆகாமல் 111 ரன்கள் எடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்