தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் வரும் 27ந்தேதி தொடக்கம் - வாசு, இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

Update: 2018-09-25 10:07 GMT
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான பீச் வாலிபால்  போட்டிகள்,  வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தந்தி டிவிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை நாட்டு நலப் பணி திட்ட இணை இயக்குனர் வாசு  இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்