சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன.

Update: 2018-09-08 00:30 GMT
சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் திருவாரூர் அணியை 58க்கு 75 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்