BREAKING || பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

Update: 2024-03-31 03:44 GMT

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் உடைய 700 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி தென்னூரில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், பாஜக நிர்வாகிகள் ராஜசேகரன், காளீஸ்வரன் உட்பட, 700 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு.

Tags:    

மேலும் செய்திகள்