பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மதுரை வீரகனூரில் மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக தமிழகம் காப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.

Update: 2020-12-27 16:19 GMT
மதுரை வீரகனூரில்  மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக  தமிழகம் காப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது,. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி முலம் பங்கேற்று உரையாற்றினார்,. அப்போது பேசிய அவர், தமிழக அரசு மத்திய அரசிடம் நல்ல திட்டங்களை கேட்டு பெறவில்லை என குற்றம் சாட்டினார்,. மேலும் அனைவரும் ஒன்று கூடி மத்திய அரசால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்