'Nutri train'-ல் குழந்தைகளுடன் பிரதமர் பயணம் - ரயிலில் பூங்காவை வலம்வந்து பிரதமர் மகிழ்ச்சி

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார்.

Update: 2020-10-30 12:36 GMT
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார். பூங்காவினுள் சுற்றி வந்த ரயிலில், குழந்தைகளுடன் பிரதமர் மோடியும் பயணம் செய்து மகிழ்ந்தார். குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ருபானி, ஆளுநர் ஆச்சர்யா தெவ்வரத் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்