"ஆக்ரா அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்" - உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயரை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூட்டியுள்ளார்.

Update: 2020-09-15 05:07 GMT
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயரை அம்மாநில முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் சூட்டியுள்ளார். எங்கள் ஹீரோக்கள் முகலாயர்களாக எப்படி இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அடிமைத்தனத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவரது 3 ஆண்டு ஆட்சியில் அலகாபாத் மற்றும்  பல  இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்