"ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழகத்தை பொறுத்து முடிவெடுப்போம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மே 3 ஆம் தேதிக்கு பின், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2020-04-30 18:20 GMT
மே 3 ஆம் தேதிக்கு பின், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்