"அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.

Update: 2019-12-15 18:22 GMT
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,  தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.  வணிகர்களின் நலனை பாதுகாப்பதிலும் அவர்களின் வணிகம் சிறக்கவும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்