"அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.;
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார். வணிகர்களின் நலனை பாதுகாப்பதிலும் அவர்களின் வணிகம் சிறக்கவும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.