"விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும்" - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-12-06 11:58 GMT
நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கடன் சுமையால் தற்கொலை செய்து வரும் நிலையில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்