பிரதமர் மோடியுடன் தமிழிசை சந்திப்பு

பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Update: 2019-10-15 19:28 GMT
பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தெலங்கானா ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு மோடி வாழ்த்த தெரிவித்தார். மேலும், தெலங்கானா ஆளுநராக தமிழிசை தொடங்கியுள்ள பணிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்