நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுய வரலாறு

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுயவிவரங்கள்.

Update: 2019-09-25 10:30 GMT
நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுயவிவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம். 54 வயதான வேட்பாளர் நாராயணனின் மனைவி பவளச்செல்வி காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 1986 ஆம் ஆண்டு அ.தி.மு.கவில் உறுப்பினராக இணைந்த இவர், ஒரு முறை பஞ்சாயத்து தலைவராகவும், இரு முறை துணை தலைவராகவும் செயல்பட்டுள்ளார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிக் குழு உறுப்பினராக செயல்பட்ட நாராயணன், 2013ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்