"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்" - அமைச்சர் செங்கோட்டையன்

"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்"

Update: 2019-09-21 21:32 GMT
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அடுத்தாண்டு  நீட் தேர்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுத்து  வருவதாக  அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்