வருமானம் பற்றி யோசிப்பவர் தன்மானம் பற்றி பேசுவதா? - தமிழிசை சவுந்திரராஜன்

ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-29 12:13 GMT
ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இ​வ்வாறு கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்