அரிவாளால் கேக் வெட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு உள்ளதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.

Update: 2019-04-12 19:47 GMT
கூலிப் படையினர் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர்,  இவ்வாறு பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்