ரேபரேலியில் சோனியாகாந்தி வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் சோனியா காந்தி

Update: 2019-04-11 09:38 GMT
உத்தரபிரதேசம் : ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் சோனியா காந்தி.

* மனுத்தாக்கலின் போது காங். தலைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியாங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்