கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Update: 2019-04-04 10:16 GMT
கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், தி.மு.க தலைவர் ஸ்டாலின்  இதுவரை பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்