பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றக் கூடாது - திருநாவுக்கரசர்

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-03-12 10:47 GMT
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்