அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் வந்தால் எதிர்ப்பு - வைகோ

அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தால், கருப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-02 09:06 GMT
பாகிஸ்தானில் நம் நாட்டு பெருமையை துணிச்சலாக காப்பாற்றிய விமானப்படை வீரர் அபிநந்தனை நெஞ்சில் வைத்து பூஜிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளர். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தால், கருப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என்றும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்