"நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டி" - அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தகவல்

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி

Update: 2019-02-23 17:27 GMT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு  ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்