"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" - நல்லக்கண்ணு வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-02-01 21:48 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைதியாக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆலையை மூட வேண்டும் என்பதில் அதிகாரிகளும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்